366
கோத்தகிரி அருகே வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஜானகி என்பவர் உயிரிழந்தார். தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டுயானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில...

307
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கி மூக்கையா என்பவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கையா நேற்று இரவு குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தோட்...

252
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ராமாபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களில் இன்று அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தின. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்புப் பயிர் சேதமடைந்ததாக...

431
கோவை ஆலந்துறை பூண்டி மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்து செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட 3 காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்துச் சென்ற காட்சியை வனத்துறையினர் ட்ரோன் கேமராவில் ப...

510
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி அருகே நடமாடும் யானையை காட்டுக்குள்  விரட்ட முதுமலை முகாமில் இருந்து சங்கர், சீனிவாசன் என்ற  இரண்டு கும்க...

325
ஓசூர் அருகே நேற்றிரவு ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, பாலதோட்டனப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்தபோது மின்சாரம் தாக்கி பலியான...

195
மேட்டுப்பாளையம் அருகே 'பாகுபலி' யானை, உணவு, தண்ணீர் தேடி கல்லார் வனத்துக்கு தினமும் சென்று வந்த பாதையில் விவசாயிகள் சோலார் மின்வேலி அமைத்ததால், யானை ஊருக்குள் உலவி வருகிறது. சமயபுரம் கிராமத்தில் வ...



BIG STORY